Wednesday 23 September 2015

வணக்கம்

வணக்கம். நான்  சின்னவள் .........ரொம்ப இல்லை பதினொராம் வகுப்பு                                     
              படிப்பில் மட்டுமல்ல வாழ்கையிலும் மாணவி  

   இந்த குட்டி தென்றலுக்கு[..நானே தான் சொல்லவேண்டியிருக்கு..ஹும்]  பெரியவங்க வச்ச பெயர் ராகசூர்யா   . நானும் சூரியனை போல் இருக்கனும்ன்னு நினைக்கிறேன் ஆனா கிருஷ்ணர் மாதிரி நிறைய  குறும்பு பன்னுவேன்  நான் தான் இப்படின்னு பாத்தா அம்மா  அதுக்கும் மேல சேட்டை,, சாக்லேடை காப்பாத்த நான் படுகிற பாடு  .......ஐயோ  சரி விஷயதிற்கு வர்றேன் நான் வலைதளம் ஆரம்பித்து இருக்கிறேன்  எல்லாரும் வந்து பாருங்கள்  
                 இனி நான் நிறைய கருத்து சொல்வேன் 
                [கருத்து???!!! இது எனக்கே ஓவரா இல்லை ] 
               கேக்கணும் சொல்லிட்டேன்   
    [கட்டாயம் கமெண்டும் போடணும்] இல்லாட்டி  முட்டை மந்திரிச்சு வச்சுடுவேன்......

5 comments:

  1. வணக்கம்...

    வலையுலக வருகைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஆகா,
    ஆகா
    முட்டை எல்லாம் மந்திரிச்சிட வேண்டாம்
    இதோ வந்து விட்டேன்
    ஆரம்பரே அமர்க்களமாயிருக்கிறதே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வலைத்தள வருகைக்கு வாழ்த்துகள் மந்திரிக்க வேண்டாம் கண்டிப்பாக வந்துடுவேன்....
    பயமா கீது...
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ராகசூரியா
    முட்டையை மந்திரிக்காமல் ஆம்லெட் போட்டுக் கொடுத்துடுங்க :)

    ReplyDelete